1771
உலகளாவிய முதலீட்டு நிறுவனங்களான அட்வென்ட், கார்லைல் ஆகியன இந்தியாவின் எஸ் வங்கியில் 8900 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த இரு நிறுவனங்களும் தலா பத்த...

1781
எஸ் வங்கி நிறுவன வழக்கில் நீதிமன்றத்திற்கு தேவையற்ற குறிப்புகள் அனுப்பிய சிபிஐ அலுவலக அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூர் மற்றும் பலர் சம்பந்தப்பட்ட வழ...

5160
எஸ் வங்கியில் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் 466 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறி அவந்தா குழுமத் தலைவர் கவுதம் தாபர் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது. கவுதம் தாப்பரின் கட்டுமான நிறுவனம் எஸ்...

1059
எஸ் வங்கி பணமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதன் இணை நிறுவனரான ராணா கபூர் பி.எம்.சி. வங்கி முறைகேடு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப், மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த 4 ஆய...

7230
அனில் அம்பானி வைத்துள்ள கடன் நிலுவைத் தொகையான 2 ஆயிரத்து 892 கோடி ரூபாயை வசூலிக்க, மும்பை சான்டாகுரூசில் உள்ள அவரது தலைமை அலுவலகத்தை எஸ் வங்கி கையகப்படுத்தி உள்ளது. அத்துடன் தெற்கு மும்பையில் அனில...

1458
எஸ் வங்கி நிதி மோசடி தொடர்பாக மும்பையில் காக்ஸ் அண்டு கிங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எஸ் வங்கியின் தலைமைச் செயல் அலுவராக அதன் நிறுவனர் ர...

7525
டிஎச்எப்எல் நிறுவனர்கள் வாத்வான் சகோதரர்களுக்கு ஆஸ்திரேலியாவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சொத்து உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டிஎச்எப்எல் நிறுவனத்தின் கடன்பத்திரத்தில் எஸ் வங்கி மூவாய...



BIG STORY